உம்மையே நம்பி வந்த-Ummaiyae nambi vandha enaku
உம்மையே நம்பி
வந்த எனக்கு
உலகில் யாரும் இல்லை
உம் சொல்லையே
நம்பி வந்த எனக்கு
நீரே அடைக்கலம்
நீரே-2 நீரே புகலிடம்
1. மனிதர்கள் மறந்திடும் நேரத்திலே
தனிமையில் நடந்திடும் பாதையிலே -2
நம் துணையாய் நமது தேவன்
நம்மை சுமந்து காத்திடுவார் -2 -நீரே
2. சோர்வுகள் சூழ்ந்திடும் உலகத்திலே
தோல்விகள் துரத்திடும் வேளையிலே -2
அதிசயங்கள் செய்யும் தேவன்
என் அருகே நடந்து வந்தீர் -2 -நீரே
3. உமக்காய் பறக்க நினைக்கையிலே
சிறகை முறிக்கும் உலகத்திலே -2
புது சிறகை முளைக்க செய்து
என்னை உயரே எழுப்புகிறீர் -2 -நீரே
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை