
நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க – Naanga Valai veesi meen pidippavanga
நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க – Naanga Valai veesi meen pidippavanga
நாங்க வலைவீசி மீன்பிடிப்பவங்க
நாங்க கலிலேயா நாட்டை சேர்ந்தவங்க
இயேசு நாதருங்க எங்க நாதருங்க
சரணங்கள்
1. பாவி நானுங்க படகைவிட்டு வந்தேனுங்க
பாசம் வச்சேங்க பழைய குணம் போச்சுங்க
2. யோவான் நானூங்க யாக்கோபுக்கு தம்பிங்க
இயேசுவின் மார்பினிலே சாஞ்சு படுத்துக் கொண்டேனுங்க
3. தோமா நானூங்க சந்தேகமா இருந்தேங்க
நானும் இந்தியாவுக்கு சுவிசேஷத்தை கொண்டு வந்தேங்க
4. இந்த ஊரில் இருப்பவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்க
இயேசுவை ஏற்றுக்கொண்டால் இன்பமாக வாழுவீங்க
என் வாசற்படியில் நித்தம் விழித்திருந்து, என் கதவு நிலையருகே காத்திருந்து, எனக்குச் செவிகொடுக்கிற மனுஷன் பாக்கியவான்.
Blessed is the man that heareth me, watching daily at my gates, waiting at the posts of my doors.
என்னைக் கண்டடைகிறவன் ஜீவனைக் கண்டடைகிறான்; கர்த்தரிடத்தில் தயவையும் பெறுவான்.
For whoso findeth me findeth life, and shall obtain favour of the LORD.
எனக்கு விரோதமாகப் பாவஞ்செய்கிறவனோ, தன் ஆத்துமாவைச் சேதப்படுத்துகிறான், என்னை வெறுக்கிறவர்கள் யாவரும் மரணத்தை விரும்புகிறவர்கள் என்று சொல்லுகிறது.
But he that sinneth against me wrongeth his own soul: all they that hate me love death.
நீதிமொழிகள்:proverbs :8
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்