முடியாதென்று நினைத்தேனே – Mudiyathentru Ninaithenae christmas song lyrics

Deal Score+1
Deal Score+1

முடியாதென்று நினைத்தேனே
வழக்கை கசந்து போனது
ஏனோ இந்த வழக்கை என்று
நம்பிக்கை அற்று நின்றேனே
நம்பிக்கை நாயகர் ஏசு அன்று
என்னை கண்டு கொண்டாரே
அவர் கண்கள் என்னை கண்டதினால்
வழக்கை அழகாய் ஆனதே


எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே }-2


விடியலுக்காக காத்திருந்த
காலமும் நேரமும் போதுமே
விடியல் நம்மை தேடியே
விண்ணுக்கு வந்த நேரமே
தோல்வியை ஜெயமாக மாற்றிட
ஏசு அன்று வந்தாரே
தோல்வி உனக்கினியில்லையே
நீ ஜெயித்திட வந்தாரே


எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே }-2


என் ஏசு பிறந்தாரே
நமக்காக இவ்வுலகில்}-2


எங்கோ இருந்த அடிமையென்னை
உயர்த்த அன்று என்னை கண்டரே
இன்று நான் நிற்க காரணரே
அன்று என்னை தேடி வந்தாரே }-3

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
World Tamil Christian The Book of Song collections
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo