- All
- Deals
- Coupons
- Sales
- Expired
அழியாத கிருபை இது - Azhiyaatha Kirubai ithuநீர் சகலத்தையும் புதிதாக்கினீரே
என் இருள் நீக்கவே நீரே இருளானீரேநான் தனித்து நின்ற போது
நான் ஒளிந்து கொண்ட போது
உம் கிருபை எனை சூழ்ந்து கொண்டதே
நான் ...
Vaanam Boomi Padaitha Song Lyrics - வானம் பூமி படைத்த தேவனேவானம் பூமி படைத்த தேவனே
எனக்கு ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே
கண்களை ஏறெடுப்பேன் நான்
ஒத்தாசை செய்யும் கர்த்தர் நீரே-2வேறு எங்கிருந்தும் ...
நீர் என்னை காண்கின்ற - Neer Ennai Kaankintra
நீர் என்னை காண்கின்ற தேவன்என் எண்ணங்கள் அறிகின்றவர்
என் வழிகளில் எல்லாம்காத்திட்ட தேவனே உமக்கே ஆராதனை
1. செங்கடல் கடந்திட்ட நேரம்என்னை மூழ்காமல் ...
நான் பள்ளத்தாக்கில் - Naan Pallaththakkil
நான் பள்ளத்தாக்கில் நடந்தாலும்ஆயுதம் இல்லாமல் போனாலும்என்னை உயர்த்திடும் தேவன் கிருபையினாலே வெற்றிபெற செய்கிறார்
போசேஸ் கரடாக இருந்தாலும்சேனே வழுவிடா ...
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும் - Nenjodu Anaiththu kollum
நெஞ்சோடு அனைத்துக் கொள்ளும்எந்தன் தகப்பனின் கரங்கள் உண்டுகனிவோடு காத்துக்கொள்ளும்எந்தன் கர்த்தரின் கண்கள் உண்டு-2
வாதைகளோ தீமைகளோஎன்னை அணுகிட ...
KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL - கிருபை என்னை சூழ்ந்ததால்
கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2
அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ...
ATHISAYAM ARPUTHAM - அதிசயம் அற்புதமே
கண்மூடித்தனமாதான் நம்பிடுவோமேநாங்க கண்ணாபின்னானு பெற்றிடுவோமே-2யாரும் நினைக்காதத யாரும் பார்க்காததயாரும் கேக்காத விஷயங்களைநாங்க நினைச்சிடுவோம்நாங்க ...
Irakkathil Aiswaryararae - இரக்கத்தில் ஐஸ்வர்யரே
இரக்கத்தில் ஐஸ்வர்யரே குறைவெல்லாம் நிறைவாக்கினீரே-2ஒருபொழுதும் என்னை மறவாமல் நேசிக்கும்அபையம் என்றும் நீரே-2
உந்தன் நாமம் என் அடைக்கலமேஉந்தன் வார்த்தை ...
கன்மலையாகிய தகப்பன் நீரே - KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE
கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2
(என்) ...
சேற்றில் நான் இருந்தேன் - SETRIL NAAN IRUNDHAEN
சேற்றில் நான் இருந்தேன்கன்மலை மேல் நிறுத்திகால்களை ஸ்திரப்படுத்தினீர்கூட்டுக்குள் இருந்தேன்கலைத்து எறிந்துஉயரே பறக்க செய்தீர்
பெலனை தந்தீர் அபிஷேகம் ...
மேலானவரே என் - Melanaverae En Song lyricsமேலானவரே-என்
அருகில் இருப்பதால்
எதற்கும் பயமில்லை
அவர் நடத்தி செல்கின்றார்-2ஒருபோதும் கலங்கிடேன் பதறிடேன்
ஒருநாளும் பயந்திடேன் அஞ்சிடேன்-21.அகதி இல்லை ...
தலை நிமிர செய்தார் - Thalai Nimira Seithaar song lyrics
தலை நிமிர செய்தார்என்னை உயர்த்திவிட்டார்இனி நான் கலங்குவதில்லையேபெலன் அடைய செய்தார்என்னை மகிழ செய்தார்இனி என்றும் பயமெனக்கில்லையே
கிருபையால் ...
Ericho En Mun - எரிகோ என் முன் வீழ்ந்திடுதேஎரிகோ என் முன் வீழ்ந்திடுதே
நீர் என்னோடு இருப்பதினால்
செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
நீர் என்னுள்ளே இருப்பதினால்-2உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
தினமும் ...
சிங்க கெபியில் நான் விழுந்தேன் - Singa Kebiyil Naan Vizhunthean
சிங்க கெபியில் நான் விழுந்தேன்அவர் என்னோடு அமர்ந்திருந்தார்சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க ...
Vazhuvamal ennai kaathidum lyrics - வழுவாமல் என்னை காத்திடும்
வழுவாமல் என்னை காத்திடும்அழகான தேவன் நீரே (2)
வானம் மேலே பூமியின் கீழேஅளந்து விட்டாலும்உம் அன்பை அளக்க என்னால்இன்றும் முடியவில்லையே (2) ...
Show next