- All
- Deals
- Coupons
- Sales
- Expired
Mannavar Paavam Neekkida tamil christmas song lyrics - மண்ணவர் பாவம் நீக்கிடபல்லவிமண்ணவர் பாவம் நீக்கிடமன்னவர் இயேசு பிறந்தார்சொன்னவர் வாக்கு நிறைவேறஎன்னவர் மண்ணில் பிறந்தார்அனுபல்லவி...
Tamil christmas songs lyrics 2024
sabaiyil paadapadum migavum pirabalamana palaya christmas paadal varigal
தமிழ் கிறிஸ்துமஸ் பாடல் லிரிக்ஸ் சபையில் பாடப்படும் மிகவும் பிரபலமான பழைய கிறிஸ்துமஸ் பாடல் ...
El Yireh கேட்டதை பார்க்கிலும் - Keattathai Paarkkilumகேட்டதை பார்க்கிலும்
கேளாததை அதிகமாக
பெற்றவன் நான் பெற்றவன் நான் -2உம் தயாளத்தின் உதாரணமாய்
நீர் என் வாழ்வை மாற்றிவிட்டீரேஏல் யீரே ...
கார்மேகம் சூழுதையா - Karmegam Soozhumகார்மேகம் சூழுதையா
பாலைவனமோ செழிக்குதையா
குறிஞ்சிப்பூவும் மலருதையா
நீ பொறந்த சேதி கேட்டுவான்லோக தேவதையும் புல்லரிச்சி நிக்குதையாபூலோக தாய் மடியும் நீ தவழ ...
பாலன் இயேசு உனக்காக - Balan Yesu Unakkagaபாலன் இயேசு உனக்காக
பிறந்தாரம்மா
ஏழைமைக் கோலத்தில் வந்து
உதித்தாரம்மா -4
மாட்டு தொழுவத்தில் வந்து
பிறந்தாரைய்யா
ஆண்டவர் அகவை திருநாளைய்யா -21.மந்தையின் ...
Moondram naalil - மூன்றாம் நாளில்
மூன்றாம் நாளில் சொன்னது போலே சிலுவை நீங்கி சாவை வென்று உயிர்த்தார் எந்தன் இயேசு நாதர் வானகமேஒளிர்ந்திடு மண்ணுலகமே மலர்ந்திடு விசுவாசத்தின் தேவன் வித்தகராக வந்தார் ...
Best value
நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது ...
Searnthomaiya Ottrumaiyai - சேர்ந்தோமையா ஒற்றுமையாய்பல்லவிசேர்ந்தோமையா ஒற்றுமையாய் - இயேசையா
சேனையிலே வீரராகசரணங்கள்கட்டையன், நெட்டையன், காடைக்கழுத்தன்,
கருமிளகு, செம்மிளகு, காற்றாடிமுண்டன்; ...
Yela Yelo Yela Yelo Yesaiyya - ஏல ஏலோ ஏல ஏலோ இயேசையாபல்லவிஏல ஏலோ ஏல ஏலோ, இயேசையா
ஏல ஏலோ இயேசையாசரணங்கள்அறுத்து வந்தோம் நெற்பயிரை - இயேசையா
அழைத்து வந்தோம் சேனையாரை;
காலை முதல் மாலை வரை - ...
Editor choice
இயேசுவே கிருபாசனப்பதியே - Yesuvae Kirubasanapathiyae Lyrics
பல்லவி
இயேசுவே கிருபாசனப்பதியே கெட்டஇழிஞன் எனை மீட்டருள்,இயேசுவே கிருபாசனப்பதியே
சரணங்கள்
1. காசினியில் உன்னை அன்றி தாசன் ...
இஸ்ரவேலே உன்னை எப்படி - Isravele Unnai Eppadi
இஸ்ரவேலே உன்னை எப்படி கைவிடுவேன்?எப்பிராயீமே உன்னை எப்படி கைநெகிழ்வேன்?
என் மகனே உன்னை எப்படிக் கைவிடுவேன் என் மகளே உன்னை எப்படிக் கைநெகிழ்வேன்
1. என் ...
தொழுகிறோம் எங்கள் பிதாவே - Tholugirom Engal Pithavae
பல்லவி
தொழுகிறோம் எங்கள் பிதாவேபொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே
அனுபல்லவி
பரிசுத்த அலங்காரத்துடனேதரிசிப்பதினால் சரணம் சரணம்
சரணங்கள்
1. வெண்மையும் ...
Paar Pottrum veanthan paarinil song lyrics - பார் போற்றும் வேந்தன் பாரினில் வந்துபார் போற்றும் வேந்தன் பாரினில் வந்துபாலகனாக பிறந்தாரே (2)பிறந்தாரே இயேசு பிறந்தாரேஎன்னை மீட்டிட வந்தாரே ...
உன் வெளிச்சம் எழும்பிடுமே - Un vezhicham ezhumpidumeyஉன் வெளிச்சம் எழும்பிடுமேசுகவாழ்வு துளிர்த்திடுமேஉன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ நான் இருக்கிறேன் என்றிடுவார்உன் சத்தத்தைக் கேட்டிடுவார்இதோ ...
Alaikadal Meedhil Nadanthavar - அலைக்கடல் மீதில் நடந்தவர்அலைக்கடல் மீதில் நடந்தவர் நீரேஅமிழ்ந்து விடாமல் பிடித்தவர் நீரேஉம்மையறியேன் என்று மறுதலித்தேனேஅன்பின் பார்வையால் வென்றுவிட்டீரே...
Yen Azhukindrai Yaarai Nee - ஏன் அழுகின்றாய் யாரை நீஏன் அழுகின்றாய்? யாரை நீ தேடுகின்றாய்?ஏக்கம் போக்க இயேசு இருக்கஏன் நீ அழுகின்றாய்?கண்ணீர் பொங்கினதோகவனிப்பார் இல்லையோகாருண்ய கர்த்தர் ...
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் - Yesuvukku Sthothiram1.இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் மீட்பராம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் ராஜனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் ஜீவனாம்
இயேசுவுக்கு ஸ்தோத்திரம் என் தேவனாம்!
...
உள்ளம் மகிழுதையா - Ullam Magiluthaiyaஉள்ளம் மகிழுதையா
உம் நேசம் நினைக்கையிலே
உலகில் உள்ள உறவை விட
உம் நேசமே சிறந்ததையா1. உம்மைத்தான் தேடி வந்தேன்
உம் பாதம் சரணடைந்தேன்
உம் முகத்தைப் பார்த்துப் ...
யாருண்டு இயேசையா - Yarundu Yeasaiahயாருண்டு இயேசைய்யா இவ்வுலகில்
உம்மைப் போல என்னை நேசித்திட (2)என்மீது அன்பு காட்டிட யாருமில்லை யாருமில்லை
ஆதரித்து எனை அணைக்க இங்கு யாருமில்லை
யாருமில்லை ...
பாடிடுவேன் பரமனையே - Paadiduvean Paramanaiyae Lyricsபாடிடுவேன் பரமனையே
பார்த்திபனாம் நம் இயேசுவை கூடிடுவோம்
அவர் சமுகமதில் கும்பிட்டு வணங்குவோம் மகிமையிலேசரணங்கள்1) என்னை நோக்கி கூப்பிடுங்கள் ...
Yesu Rajave Ummaithedi - இயேசு ராஜாவே உம்மைஇயேசு ராஜாவே உம்மை தேடிவந்தோமே
பாவமன்னிப்பு உம்மிடம் உண்டு
பரலோக ராஜ்ஜியம் உண்டு - உம்மிடம்சரணங்கள்1) பாவத்தை மன்னிக்க அதிகாரம் உள்ளவரே - (2)
பாவியான ...
Ennai Kandeer - என்னை கண்டீர்
என்னை கண்டீர்என்னில் என்ன கண்டீர் ?மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்கண்ணுக்குள்ளே என்னை வைத்துகண்மணி போல் காத்து வந்தீர்
வாழ வைத்தவரே இயேசுவேஉமக்காய் வாழ்ந்திடுவேன்ஜீவன் ...
Pithavukku Sthothiram - பிதாவுக்கு ஸ்தோத்திரம்
பிதாவுக்கு ஸ்தோத்திரம்தேவ குமாரனுக்கு ஸ்தோத்திரம்ஆவியானவர்க்கு ஸ்தோத்திரம்இன்றும் என்றுமே
1.பாவ பாரத்தினின்று என்னை மீட்டிட்டார்சாப வல்லமையினின்று ...
Puthubelan | புது பெலன் | Volume 48 | FMPB | Juke Box
01. 00:00 - என் பெலனான கர்த்தரே | Singer - Sam P Keerthan | Lyric - Hendry Basinger
02. 04:36 - இன்னும் ஒரு தருனம் | Singer - Hema John | Lyrics ...
Athisaya Baalan - அதிசய பாலன்
அதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே தித்திக்கும் தேவ திங்கனியோ தரணியில் தவழ்ந்திட்ட திருமகனோதிருசுதன் திருமைந்தனேஅதிசய பாலன் யாரிவரோ அண்ட சராசரதிபனே
ஆபிரம் ஈந்த தாவிது ...
சந்தோஷமான பொன் நாள் - Santhosamana pon naalசந்தோஷமான பொன் நாள்
இயேசு பாலகன் பிறந்த இந்நாள்
ஏழைக்கு இரங்குவோம் எளியோரை தாங்குவோம்
இதுதான் உண்மை கிறிஸ்மஸ்ஆடை இல்ல ஆயிரம் பேர் நம்முன் உண்டே ...
சந்தோஷத்தோடு பாடிடுவோம் - Santhosathodu paadiduvomசந்தோஷத்தோடு பாடிடுவோம்
இயேசு பாலன் பிறந்தார் இன்று
களிப்போடு ஆர்ப்பரிப்போம்
யூதராஜன் பிறந்தார் இன்றுஆஹா என்ன ஆனந்தம் ஆஹா என்ன பேரின்பம்
என்னை ...
Un Devanagiya Karthar - உன் தேவனாகிய கர்த்தர் SONG LYRICSஉன் தேவனாகிய கர்த்தர்
உன்னை மென்மையாக வைப்பார்
காலமெல்லாம் கண்ணின் மணி போல்
காத்து நடத்திடுவார்இனி நெருக்கமில்லை நிந்தையில்லை
அவமானமில்லை ...
நல்லாவி ஊற்றும் தேவா - Nallaavi Oottrum Deva
நல்லாவி ஊற்றும் தேவாநற்கனி நான் தர நித்தம் துதிபாடநல்லாவி ஊற்றும் தேவா
1. பெந்தெகோஸ்தே நாளிலேஉந்தனாவி ஈந்தீரேஇந்த வேளையில் இறங்கிடுவீரேவிந்தை செய் விண் ...
நிலையில்லா உலகத்தில் - Nilaiyilla Ulagathil
பல்லவி
நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையாநினைத்தென்னை அழைத்தீரோ எனதேசையா
சரணங்கள்
1. மறந்தும்மை மறுதலித் தடங்காமலேமனம் போன வழிகளில் நடந்தேனையாமடிந்திடும் ...
Manniyum Yesuvae Endhan - மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களைLYRICS: (TAMIL)மன்னியும்…
E// 90 // 4/4மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும் இயேசுவே மன்னியும் ...
Unga Kooda lyrics - உங்க கூட உங்க கூடஉங்க கூட உங்க கூட உங்க கூட உங்க கூட
இருக்கணும் இயேசப்பா இருக்கணும்
உங்களோட உங்களோட உங்களோட உங்களோட
பேசணும் உறவாடி மகிழணும்1. உம்மை விட்டுப்பிரிக்கின்ற ...
ஆவியை அருளுமே - Aaviyai Arulumae
ஆவியை அருளுமே, சுவாமீ, - எனக்காயுர் கொடுத்த வானத்தினரசே!
1.பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம்,பரம சந்தோஷம், நீடிய சாந்தம்,தேவ சமாதானம், நற்குணம், தயவு,திட விசுவாசம் ...
Sundara Ratchagane - சுந்தர இரட்சகனேபல்லவிசுந்தர இரட்சகனே—எங்கள்
சொந்த சுதந்தரனே.அனுபல்லவிஎந்த நேரமுமே உந்தனை வேண்டியே
இந்தத் துதி நன்றியே.1. ராஜாதி ராஜா நீரே—எங்கள்
சாரோனின் ரோஜா நீரே, ...
அதிசயமான ஒளிமய நாடாம் - Athisayamana OliMaya Naadam lyricsஅதிசயமான ஒளிமய நாடாம்
நேசரின் நாடாம் - நான்
வாஞ்சிக்கும் நாடாம் - என்1. பாவம் இல்லாத நாடு
ஒரு சாபமும் காணா நாடு
நித்திய மகிழ்ச்சி ஓயாத ...
AthiKaalai Thuthi Stosthiram - அதிகாலை துதி ஸ்தோத்திரம்அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கே
அதிகாலை துதி ஸ்தோத்திரம் இயேசு ராஜாவின் நாமத்திற்கேஅல்லேலுயா பாடிடுவோம்
அல்லேலுயா ...
பாடும் பாடல் இயேசுவுக்காக – Paadum Paadal Yesuvukkaga Lyricsபாடும் பாடல் இயேசுவுக்காக
பாடுவேன் நான் எந்த நாளுமே
என் ராஜா வண்ண ரோஜா
பள்ளத்தாக்கின் லீலி அவரே1. அழகென்றால் அவர் போல
யார் தான் உண்டு ...
Asaivadum Aaviye – அசைவாடும் ஆவியே song lyricsஅசைவாடும் ஆவியே
தூய்மையின் ஆவியே
இடம் அசைய உள்ளம் நிரம்ப
இறங்கி வாருமே1. பெலனடைய நிரப்பிடுமே பெலத்தின் ஆவியே
கனமடைய ஊற்றிடுமே ஞானத்தின் ஆவியே2. ...
சாலேமின் ராசா சங்கையின் ராசா - Salemin Raja Sangaiyin Raja
1.சாலேமின் ராசா, சங்கையின் ராசாஸ்வாமி வாருமேன் – இந்ததாரணி மீதினில் ஆளுகை செய்திடசடுதி வாருமேன்
2.சீக்கிரம் வருவேனென்று ரைத்துப்போனசெல்வக் ...
எங்கும் புகழ் இயேசு - Engum Pugazh Yesu song lyrics
பல்லவி
எங்கும் புகழ் இயேசு ராஜனுக்கேஎழில் மாட்சிமை வளர் வாலிபரே
அனுபல்லவி
உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும்உயர் வீரரெனப் பக்தர் ஓதுகிறார்
சரணங்கள் ...
Geethangal Paaduvom - கீதங்கள் பாடுவோம் song lyricsGeethangal paaduvom
Sangeethangal paaduvom
Santhosa raajanaam
Yesuvai paaduvomSamaathana devan Yesuvai paaduvom -2
saavaamai udaiyavar Yesuvai ...
Ummaiyae nan nesipaen - உம்மையே நான் நேசிப்பேன் Song Lyricsஉம்மையே நான் நேசிப்பேன் -3
நான் பின் திரும்பேனேஉந்தன் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே ...
Show next