
ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே
ENATHAAN NERNTHALUME – என்ன தான் நேர்ந்தாலுமே
என்னதான் நேர்ந்தாலுமே
என் இயேசு என்னோடு தான்-2
கஷ்டப்பாடு பெருகிடினும்
காக்கும் கரம் அது என்னோடு தான்-2
உம் தோள்களில் இடம் தருவீர்-2
உங்க அழைப்பின் சேவையை
பின்பற்றுவேன்
நம்பி தந்த பொறுப்பை நான்
நிறைவேற்றுவேன்-2
இயேசையா-3
1.தேவைகள் பெருகி கலங்கும் போது
என் சார்பில் செயலாற்றுவீர்
தோல்வியால் என் உள்ளம்
சிதைந்திடும் போது
உம் தோள்களில் இடம் தருவீர்-2
உம்மை நம்பியுள்ளேன்
உம்மை பற்றிக்கொள்வேன்-2
ஏற்ற காலத்தில் உயர்த்திடுவீர்-2-உங்க அழைப்பின்
2.போராட்ட அலைகள்
என் மேல் அடிக்கையில்
எனக்காக யுத்தம் செய்வீர்
எதிரான நாவுகள்
உள்ளத்தை உடைக்கையில்
எனக்காக வழக்காடுவீர்-2
என்னை அழைத்தவரே
என் ஆதாரமே-2
மீண்டும் எனக்காக வருபவரே-2-உங்க அழைப்பின்
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்