
Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே
Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே
கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரே
இரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரே
பாவ பரிகார பலியாகி
ஜீவனைக் கொடுத்தே மீட்டீரே
உம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
2. கிருபாதார பலியாக
அன்பின் வெளிப்பாட்டின் உச்சமாக
ஒரே குமாரனையும் தந்து விட்டீர்
இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர்
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
3.கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை