
Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே
Kirubaiyin Thayalanae- கிருபையின் தயாளனே
கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
1.ஆணிகள் மூன்றிலே தொங்கினீரே
இரத்தம் எல்லாம் சிந்த துடித்தீரே
பாவ பரிகார பலியாகி
ஜீவனைக் கொடுத்தே மீட்டீரே
உம் அன்பிற்கீடேதுண்டோ -இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
2. கிருபாதார பலியாக
அன்பின் வெளிப்பாட்டின் உச்சமாக
ஒரே குமாரனையும் தந்து விட்டீர்
இவ்வளவாய் என்மேல் அன்புகூர்ந்தீர்
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
3.கிருபையின் தயாளனே
உயிரினும் என்னை நேசித்தீரே – 2
எனக்காய் உம் இரத்தம் துடித்ததே
காரணம் ஏனோ உந்தன் பாசமே
உம் அன்பிற்கீடேதுண்டோ – இயேசையா
உம் அன்பிற்கீடேதுண்டோ
- christmas maasam puranthachu song lyrics – கிறிஸ்மஸ் மாசம் புறந்தாச்சு
- Vaarum Deiva Vallalae christmas song lyrics – வாரும் தெய்வ வள்ளலே
- Ulagai Meetka Piranthavar christmas song lyrics – உலகை மீட்கப் பிறந்தவர்
- Uyiraaga Nalamaaga tamil christmas song lyrics – உயிராக நலமாக
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்