நான் இருளில் இருந்து ஓடினேன் – Naan Irulil Irunthu Oodinean
பல்லவி
நான் இருளில் இருந்து வெளியே ஓடினேன் ஏசுவே என் பெயர் சொல்லி அழைத்தீர் ( இந்த புதிய நாளில் )பழையவை புதிதானது ஏசுவே உம்மை சந்தித்தபோது
அனுபல்லவி
என்னை அழைத்தீர் ..உம்மை சந்தித்தபோது …-2
சரணம்
01. என் துவக்க நாளின் முதலே தள்ளப்பட்டேன் என் நடைகளை எல்லாம் நீர் பார்த்தீரே சந்தோஷத்தை தந்தீரே ( பெற்றுகொண்டேனே ) ஏசுவே உம்மை சந்தித்தபோது – என்னை அழைத்தீர் .
02. புதிய வருஷத்தில் நல் நாட்களை உம் புதிய கிருபையாலே தாங்குமே வாக்குத்தத்தம் செய்தீரே ( பெற்றுகொண்டேனே) ஏசுவே உம்மை சந்தித்தபோது
பிரிட்ஜ் – எனக்கு யாவையும் செய்து முடித்தீர் நீதியின் கர்த்தராக நித்தம் நடத்துவீரே உந்தன் தயவால் புது புது கிருபை நீர் மட்டும் போதும் கர்த்தரே உம அழைப்பு மாறாதது – என்னை அழைத்தீர்
01.
MUDHAL NAAL - முதல்நாள்
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .