NAL VAZHIYIL – நல் வழியில்
NAL VAZHIYIL – நல் வழியில்
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ)
பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீ
கர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2
கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை
கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும்
கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம் செய்யனும் – 2
ஆராரோ ஆரி ராராரோ – 4
நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே
- En Ennangal tamil christian song lyrics – என் எண்ணங்கள்
- En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்
- Goppa Krupa Telugu christian song lyrics – గొప్ప కృప మంచి కృప
- Unnil Pazhuthu Ondrumillai song lyrics – உன்னில் பழுது ஒன்றுமில்லை
- Uyir Enge Entru Ennai Yaarum song lyrics – உயிர் எங்கே என்று என்னை