கீதங்களும் கீர்த்தனைகளும்
உனக்கு நிகரானவர் யார் - Unakku Nigaraanavar yaar
பல்லவி
உனக்கு நிகரானவர் யார் ? - இந்தஉலக முழுவதிலுமே .
அனுபல்லவி
தனக்கு தானே நிகராம் தாதை திருச் ...
பாதம் வந்தனமே வரப்பிர - Paatham Vanthanamae varapira
பல்லவி
பாதம் வந்தனமே - வரப்பிரசாதம் எந்தனமே
சரணங்கள்
1.ஆதரவொடு வேதமே விடுத் தாளும் அற்புதனே, ...
துதி தங்கிய பரமண்டல - Thuthi Thangiya Paramandala
பல்லவி
துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்!
சரணங்கள்
1. அதி ...
ஏசுவையே துதிசெய் - Yesuvaiyae Thuthi Sei
பல்லவி
ஏசுவையே துதிசெய், நீ மனமேஏசுவையே துதிசெய் - கிறிஸ் தேசுவையே
சரணங்கள்
1. மாசணுகாத பராபர ...
வரவேணும் எனதரசே - Varavenum Enatharasae
பல்லவி
வர வேணும், என தரசே,மனுவேல், இஸ்ரவேல் சிரசே.
அனுபல்லவி
அருணோ தயம் ஒளிர் பிரகாசா,அசரீரி ஒரே சரு வேசா! - ...
நெஞ்சமே கெத்சேமனேக்கு - Nenjamae Gethsemanaekku
1. நெஞ்சமே, கெத்சேமனேக்கு நீ நடந்து வந்திடாயோ?சஞ்சலத்தால் நெஞ்சுருகித் தயங்குகின்றார் ஆண்டவனார்.
2. ...
பாவி நான் என்ன செய்வேன் - Paavi Naan Enna Seivean
பல்லவி
பாவி நான் என்ன செய்வேன்,-கோவே,ஜீவன் நீர் விட்டதற்காய்?
அனுபல்லவி
தேவ கோபத்தினால் மேவிச் ...
ஐயா நீரன்று அன்னா - Iyya Neerentru Anna
1.ஐயா நீரன்று அன்னா காய்பாவின் வீட்டில்நையவே பட்ட பாடு ஏசையாவே!கைகள் கட்டினர்கொலோ? கால்கள் ...
பரனே பரப்பொருளே நித்ய - Paranae Paraporulae Nithya
1.பரனே பரப்பொருளே நித்ய பாக்கியனே சத்திய வாக்கியனே,நரரான பாவிகட்காய் இந்த நானிலத்தில் வந்த வானவனே! ...
ஏங்குதே என்னகந்தான் - Yeanguthae Ennakanthaan
பல்லவி
ஏங்குதே என்னகந்தான், துயர்தாங்குதில்லை முகந்தான்.
அனுபல்லவி
பூங்காவிலே கனிந்தேங்கி நீர் ...