கீதங்களும் கீர்த்தனைகளும்
எத்தனை நாவால் பாடுவேன் - Eththanai Naavaal Paaduvean Lyrics
1. எத்தனை நாவால் பாடுவேன்என் மீட்பர் துதியைஎன் ஆண்டவர் என் ராஜனின்மேன்மை மகிமையை.
2. ...
நீர் தந்தீர் எனக்காய் - Neer Thantheer Enakkaai
1.நீர் தந்தீர் எனக்காய்உம் உயிர் ரத்தமும்;நான் மீட்கப்பட்டோனாய்சாகாமல் வாழவும்.நீர் தந்தீர் ...
வாரும் தெய்வ ஆவி வாரும் - Vaarum Deiva Aavi Vaarum
1. வாரும், தெய்வ ஆவீ, வாரும்எங்கள் ஆத்துமத்திலே;எங்களுக்குயிரைத் தாரும்வாரும் சுத்த ஆவியே;ஞான ...
மா தூய ஆவி இரங்கும் - Maa Thooya Aavi Irangum
1.மா தூய ஆவி இரங்கும்விண் தீபம் நெஞ்சில் ஏற்றிடும்ஞானாபிஷேக தைலம் நீர்நல்வரம் ஏழும் ஈகிறீர்
2.மெய் ...
சுத்த ஆவி என்னில் தங்கும் - Suththa Aavi Ennil Thangum
1.சுத்த ஆவி என்னில் தங்கும் ,நானும் சுத்தன் ஆகவே :பாவ அழுக்கெல்லாம் நீக்கும் ;உம் ...
காற்றுத் திசை நான்கிலும் - Kaattru Thisai Nangilum
1.காற்றுத் திசை நான்கிலும்நின்றுலர்ந்த எலும்பும்ஜீவன் பெறச் செய்யுமேவல்ல தேவ ஆவியே
2.ஈரமற்ற ...
ஊதும் தெய்வாவியை - Oothum Deivaaviyai
1.ஊதும் தெய்வாவியைபுத்துயிர் நிரம்பநாதா,என் வாஞ்சை செய்கையில்உம்மைப்போல் ஆகிட
2.ஊதும், தெய்வாவியைதூய்மையால் ...
இறங்கும் தெய்வ ஆவியே - Irangum Deiva Aaviyae
1. இறங்கும், தெய்வ ஆவியேஅடியார் ஆத்துமத்திலேபரத்தின் வரம் ஈந்திடும்மிகுந்த அன்பை ஊற்றிடும்.
2. உம்மாலே ...
வயல் உழுது தூவி - Vayal Uluthu Thoovi
1. வயல் உழுது தூவிநல் விதை விதைப்போம்கர்த்தாவின் கரம் அதைவிளையச் செய்யுமாம்அந்தந்தக் காலம் ஈவார்நற்பனி ...
காலந்தோறும் தயவாக - Kaalanthorum Thayavaaga
1. காலந்தோறும் தயவாக (காலம் தோறும் தயவாக)தேவரீர் அளித்திடும்பலவித நன்மைக்காகஎன்ன ஈடுதான் தகும்?எங்கள் ...