பல்லவி
அல்லேலூயா என்று பாடுவோம் - இரட்சகர் செய்த
நல்ல மாறுதலைக் கூறுவோம்
அனுபல்லவி
அங்கும் இங்கும் எங்குமாக இரட்சிப்பை எவர்க்கும் சொல்லி
உண்மையாய் ...
அருள் நாதா - என் - குருநாதா
பல்லவி
அருள் நாதா - என் - குருநாதா - ஏழைக்
கபய மிரங்கு மெந்த னரும் போதா!
சரணங்கள்
1. பஞ்சமா பாவங்கள் பல புரிந்தேன் ...
1. அருள் ஏராளமாய் பெய்யும்
உறுதி வாக்கிதுவே!
ஆறுதல் தேறுதல் செய்யும்
சபையை உயிர்ப்பிக்குமே
பல்லவி
அருள் ஏராளம்
அருள் அவசியமே
அற்பமாய் சொற்பமாயல்ல ...
அருளின் மா மழை பெய்யும்
1. அருளின் மா மழை பெய்யும்
என்று வாக்களித்தோரே!
மாரியாய் பெய்திடச் செய்யும்
லோகத்தின் இரட்சகரே!
தேவன்பின் வெள்ளம்!
தேவன்பின் ...
அருணோதயம் ஜெபிக்கிறேன்
பல்லவி
அருணோதயம் ஜெபிக்கிறேன்
அருள் பரனே கேளுமேன்
ஆவி வரம் தாருமேன் - என் இயேசுவே
சரணங்கள்
1. கருணையுடன் கடந்தராவில் ...
அந்தகார லோகத்தில்
1. அந்தகார லோகத்தில்
யுத்தஞ் செய்கிறோம்
இயேசு நாதர் பட்சத்தில்
அஞ்சாமல் நிற்கிறோம்
பல்லவி
தானியேலைப் போல
தைரியம் காட்டுவோம் ...
அதோ வாறார் மேகத்தின் மேல்
1. அதோ வாறார் மேகத்தின் மேல்
அறையுண்டு மாண்டவர்
ஆயிர மாயிரம் தூதர்
அவரோடு தோன்றுறார்
அல்லேலூயா!
ஆள வாறார் பூமியை
2. மன்னர் ...
அதோ! மாட்டுத் தொழு பார்!
"Who is He in yonder Stall" - 104
(Tune 319 of ESB)
1. அதோ! மாட்டுத் தொழு பார்!
மேய்ப்பர் போற்றும் பாலன் யார்?
பல்லவி
இவர் ...
அண்ணல் கிறிஸ்தேசையனே
பல்லவி
அண்ணல் கிறிஸ்தேசையனே - அரும்பாவிக்கும்
திண்ணமாய் இரட்சை ஈயும் புண்ணிய புனிதனே!
சரணங்கள்
1. இருண்ட பாவ உளையில் புரண்ட பாவி ...
அஞ்சலோடு நெஞ்சுருகி ஆவலாய் வந்தேன் - ஏழை
ஆரென்றடியேனலறும் அபயம் கேள் ஐயா!
1. சஞ்சலம் தவிர்க்க உந்தன் தஞ்சமேயல்லால் - இத்
தரணியில் யாதும் காணேன் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!