கீதங்களும் கீர்த்தனைகளும்
கொல்கொதா மலைமேல் - Golgotha Malaimel Thondruthor
1. கொல்கொதா மலைமேல் தோன்றுதோர் சிலுவைஅல்லல் பழிப்பின் சின்னமதாம்நீசப் பாவிகட்காய் நேசர் ...
மரிக்கும் மீட்பர் ஆவியும் - Marikum Meetpar Aavivum
1. மரிக்கும் மீட்பர் ஆவியும்,வதைக்கப்பட்ட தேகமும்,என் ஆவி தேகம் உய்யவேஎன்றைக்கும் காக்கத்தக்கதே. ...
முதல் ரத்தச்சாட்சியாய் - Muthal Raththa Saatchiyaai
1. முதல் ரத்தச்சாட்சியாய்மாண்ட ஸ்தேவானே, கண்டாய்;வாடா கிரீடம் உன்னதாம்என்றுன் நாமம் காட்டுமாம். ...
ஜெயம் ஜெயம் அல்லேலூயா - Jeyam Jeyam Alleluyea
ஜெயம் ஜெயம் அல்லேலூயா ஜெயம் ஜெயம் எப்போதும்யேசு நாதர் நாமத்திற்கு ஜெயம் ஜெயம் எப்போதும்.
1 உம்மைப் ...
அன்னமே சீயோன் கண்ணே - Annamae Seeyon kannae
1. அன்னமே சீயோன் கண்ணே அன்பரதோ போறாரடிமன்னவனார் நமக்காகத் தம்மை பலியிடப் போறார்.
2. இன்னும் என்ன செய்யப் ...
சத்திய வேதத்தைத் தினம் - Saththiya Vedhathai Dhinam
பல்லவி
சத்திய வேதத்தைத் தினம் தியானி,சகல பேர்க்கும் அதபிமானி.
அனுபல்லவி
உத்தமஜீவிய வழி காட்டும், ...
ஆரணத் திரித்துவமே - Aarana Thirithuvamae
பல்லவி
ஆரணத் திரித்துவமே,-எமைஆண்டருள், மகத்துவமே.
அனுபல்லவி
பூரண தேவ பிதா, சுதன், ஆவியே,பொன்னுலகத்தெழும் ...
கள்ளமுறுங் கடையேனுங் - Kallamurung Kadaiyeanung
1.கள்ளமுறுங் கடையேனுங் கடைத்தேறப் பெருங் கருணைவெள்ளமுகந் தருள்பொழியும் விமலலோ சன நிதியைஉள்ளமுவப் ...
ஐயையா நான் ஒரு மாபாவி - Iyyaya Naan Oru Maapaavi
பல்லவி
ஐயையா, நான் ஒரு மாபாவி - என்னைஆண்டு நடத்துவீர், தேவாவி!
சரணங்கள்1. மெய் ஐயா, இது தருணம், ஐயா ...
சமயமிது நல்ல சமயம் - Samayamithu Nalla Samayam
சமயம் இது நல்ல சம்யம்
பலலவி
சமயமிது நல்ல சமயம் , உமதாவிதரவேனுமே சாமி
அனுபல்லவி
அமையுஞ் ...