விடாமல் அணைக்கும் அன்பே - Vidamal Anaikkum Anbae1.விடாமல் அணைக்கும் அன்பே!
என் சேர்ந்த ஆன்மா உம்மில் ஆறும்,
நான் பெற்ற வாழ்வை மீண்டும் ஈவேன்; ...
அன்பின் ரூபி மோட்சானந்தம் - Anbin Roobi Motchanantham1.அன்பின் ரூபி, மோட்சானந்தம்
பாரில் ஈய வந்தீரே;
எங்கள் ஏழை நெஞ்சில் வாசம்
பண்ணி மருள் ...
எங்களுக்கு மீட்பராக - Engalukku Meetparaga1.எங்களுக்கு மீட்பராக
தேவ மைந்தனான நீர்
பூமியில் மா ஏழையாக
மனுபுத்திரன் ஆனீர்.2.ஆதி தந்தை மூலமாக
வந்த ...
விண்ணோரின் வேந்தரே - Vinnorin Veantharae1.விண்ணோரின் வேந்தரே;
மண்ணோரின் மீட்பரே,
மா தேவரீர்,
கேட்டில் என் ரட்சிப்பாய்,
தாழ்வில் என் ஜீவனாய் ...
இயேசு நாதரே என் சுகிர்தமே - Yesu Naatharae En Sugirthamae1.இயேசு நாதரே
என் சுகிர்தமே
நீர் என் பூரிப்பென்றைக்கும்
உம்மில் பாக்கியம் கிடைக்கும்; ...
இயேசுவே நீர் நல்ல நண்பர் - Yesuve Neer Nalla Nanbar1.இயேசுவே நீர் நல்ல நண்பர்
பாவம் துக்கம் சுமந்தீர்
பாரம் முற்றும் நீக்க எந்தன்
வேண்டல் அன்பாய்க் ...
கருணைத் தேவனே - Karunai Devanae1.கருணைத் தேவனே,
நான் உம்மை நாடுவேன்;
என் அடைக்கலமே,
உம்மண்டை ஓடுவேன்;
என் தஞ்சமே, என் ஜீவனே,
மா அன்புடன் ...
ஞான மணாளரே - Gnana Manalarae1.ஞான மணாளரே,
பாவக் கேட்டிலே
சாகும் என்னைத் தப்புவித்துச்
சேர்த்த உம்மை நான் துதித்துப்
போற்ற ஏவுமே,
ஞானப் பர்த்தாவே.
...
பாதாளம் விண் மண் யாவிலும் - Pathaalm Vin Man Yaavilum1.பாதாளம், விண், மண் யாவிலும்
மேலான யேசுவே,
உமக்கு பேய்க் கணங்களும்
நடுங்குவார்களே.2.உமது ...
கர்த்தர் என் மேய்ப்பரானவர் - Karthar En Meipparanavar
1.கர்த்தர் என் மேய்ப்பரானவர்,
நன்றாகக் காக்கிறாரே;
அனைத்தையும் என் ரட்சகர்
அன்பாக ஈகிறாரே, ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!