ஆ இவ்வேழைக்கு இரங்கும் - Aa Evvealaikku Erangum1.ஆ! இவ்வேழைக்கு இரங்கும்,
ஆத்ம பரிகாரியே;
என்னைப் பாரும், என்னில் எங்கும்
நோவும் ரோகமும் உண்டே; ...
ஆ உமது மா தயையால் - Aa Umathu Maa Thayaiyaal1.ஆ! உமது மா தயையால்
என் மேல் இரங்கும், கர்த்தரே;
என் பாவ பாதங்களால்
மனம் கலங்ககின்றதே.2.நான் செய்த ...
பெலவீனரின் பெலனும் - Belaveenarin Belanum1.பெலவீனரின் பெலனும்
துக்க பாரம் சுமந்த
பாவ மாந்தர் நம்பிச் சாரும்
கன்மலையுமாகிய
யேசு நாதா
என்னைப் ...
அருளின் ஊற்றாம் யேசுவே - Arulin Oottraam Yesuvae1.அருளின் ஊற்றாம் யேசுவே
வியாகுலமும் பாடும்
அடைந்த என்தன் நெஞ்சிலே,
உண்டான நோவைப் பாரும்;
என் ...
மிகுந்த பாவச் சேற்றிலே - Miguntha Paava Seattrilae1.மிகுந்த பாவச் சேற்றிலே
அமிழ்ந்தவன் ஆனேன்;
விஸ்தார பூதலத்திலே
சகாயத்தைக் காணேன்.2.மா தூரமாய் ...
கெட்டோரே தேவன் சொல்வதை - Kettorae Devan Solvathai1.கெட்டோரே, தேவன் சொல்வதை
அல்லத்தட்டாமல் அவரை
இப்போதே தேடிக்கொள்ளுமேன்
பேரன்பை நம்பி வாருமேன்.
...
மகா இக்கட்டாம் ஆபத்து - Maha Ikkattaam Aabathu1.மகா இக்கட்டாம் ஆபத்து
உண்டாகி, எங்கள் மனது
ஓர் யோசனையும் இன்றியே
கலங்கி வாடுகின்றதே.2.கர்த்தாவே, ...
தட்டித் தட்டி நிற்கிறார் - Thatti Thatti Nirkiraar1.தட்டித் தட்டி நிற்கிறார்
காத்துக் கொண்டிருக்கிறார்,
பரதேசிபோல வந்தும்
ராஜனாய் இருக்கிறார் ...
பாவி கேள் ஏன் கெடுவாய் - Paavi Kael Yean Keaduvaai1.பாவி கேள்! ஏன் கெடுவாய்?
கர்த்தர் தாம் இரக்கமாய்
கேட்டுக் கொண்டு நிற்கிறார்,
மோட்ச செல்வம் ...
தெய்வக் கிருபையைத் தேடி - Deiva Kirubaiyai Theadi1.தெய்வக் கிருபையைத் தேடி,
பாவி, மனந் திரும்பு;
மீட்பர் தரும் ஈவை நாடி
தூக்கம் விட்டெழுந்திரு.
...
This website uses cookies to ensure you get the best experience on our website