தேவாவியால் இரக்கமாய் - Devaviyaal Erakkamaai1.தேவாவியால் இரக்கமாய்
உண்டான வேதமே
உயர்ந்த ஞானமுள்ளதாய்
அருளப்பட்டதே.2.அதில் பிறந்த போதனை
விளக்கைப் ...
கர்த்தாவே நாங்கள் நெஞ்சத்தில் - Karthavae Naangal Nenjathil1.கர்த்தாவே, நாங்கள் நெஞ்சத்தில்
மெய்ஞ் ஞானமற்ற மாந்தர்;
நீர் புத்தியைத் தராவிடில், ...
மா தேவ ஆவியே - Maa Deva Aaviyae1. மா தேவ ஆவியே,
என் நெஞ்சில் தங்கிடும்,
பேரின்ப வீட்டுக்கே
அச்சாரமாயிரும்;
அசுத்தம் நீக்கித் தயவாய்
நல் ஈவைத் ...
நல் ஆவியே நான் பாழ் - Nal Aaviyae Naan Paazh1. நல் ஆவியே, நான் பாழ் நிலம்,
இரக்கமாய் இரும்;
விண் மாரியால் என் ஆத்துமம்
செழிக்கச் செய்திடும்.2. ...
தேவ ஆவியே பூர்வ நாளிலே - Deva Aaviyae Poorva Naalilae1.தேவ ஆவியே,
பூர்வ நாளிலே
பல பாஷை பேசும் நாவும்
மேன்மையான வரம் யாவும்
உம்மால் வந்ததே
தேவ ...
தேவாவியே என் நெஞ்சை நீர் - Devaviyae En Nenjai Neer1.தேவாவியே, என் நெஞ்சை நீர்
திருப்பிப் புதிதாக்குவீர்;
உம்மாலேயன்றி என்னிலே
ஓர் நன்மைதானும் ...
தேவாவியே வந்தெங்களை - Devaviyae Vanthengalai1.தேவாவியே வந்தெங்களை
எழுப்பிக் கொண்டிரும்;
மெய்ப்பக்தி ஜீவன் பெலனை
ஈவாக அளியும்.2.பரம ஜோதி, எங்களில் ...
பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் - Poologaththin Meetpar Singasanam1.பூலோகத்தின் மீட்பர் சிங்காசனம் ஏறி,
செங்கோலுஞ் செலுத்த மெய்யாய் வருவார்;
மெய்த் ...
வானம் பூமி ஓடிப்போகும் - Vaanam Boomi Oodipogum1.வானம் பூமி ஓடிப்போகும்
மேகத்தின்மேல் வருவார்;
அவர் முன்பு லோகம் யாவும்
கூடி நிற்க அழைப்பார். ...
கர்த்தாவே எதுமட்டும் - Karthavae Ethumattum1.கர்த்தாவே, எதுமட்டும்
வராமல் இருப்பீர்?
மெய்ப் பக்தரின் ஆயாசம்
நீர் நன்றாய் அறிவீர்.2.மா ஜோதி ...
This website uses cookies to ensure you get the best experience on our website