சத்ய வேதமான விதை - Sathya Vedhamaana Vidhai1.சத்ய வேதமான விதை காலை மாலை
விதைப்போம் எப்போதும் ஓய்வில்லாமலே
அறுப்பின் நற்காலம் எதிர்நோக்குவோமே ...
முயல்வோம் முயல்வோம் தேவ - Muyalvom Muyalvom Deva1.முயல்வோம்! முயல்வோம்! தேவ ஊழியரே;
செல்லுவோம் யேசுநாதர் நற்பாதையிலே.
மிக்க ஞானத்தினால் வழி ...
துன்பமாம் புயல் உன்மேல் - Thunbamaam Puyal Un Mael1.துன்பமாம் புயல் உன்மேல் மோதினாலும்
எல்லாம் இழந்தேன் என்றெண்ணிச் சோர்ந்தாலும்
எண்ணிப்பார் பெற்ற ...
வீர தீரமாய் நேரும் - Veera Theermaai Nearum1. வீர தீரமாய்
நேரும் சீருமாய்
நின்று ஏகமாய்
போர் செய்வோம்;
பயமின்றியும்,
பின்வாங்காமலும்,
கீதம் ...
ஆயுததாரி நான் அபாத்திரனே - Aayuthathaari Naan Abathiranae1.ஆயுததாரி நான், அபாத்திரனே,
சேனாபதிக்கோ பின் செல்வேனே.
நில், செல் என்றவர் சொல்லக் ...
வெற்றிவேந்தர் கொடி ஏற்றிக் காட்டியே - Vettri Vendhar Kodi Yeattri Kaattiyae1.வெற்றிவேந்தர் கொடி ஏற்றிக் காட்டியே
யுத்தம் செய்யச் செல்லுவோம்; ...
நானோர் சிலுவை வீரனா - Nanoar Siluvai Veerana1.நானோர் சிலுவை வீரனா?
கிறிஸ்துவின் சீஷனா?
அந்நாமம் கூறக் கூச்சமா?
அணிய அச்சமா?வீரமாய்ப் போராடுவேன், ...
இயேசுவுக்கே ஒப்புவித்தேன் - Yesuvukkae Oppuviththean1.இயேசுவுக்கே ஒப்புவித்தேன்
யாவையும் தாராளமாய்
என்றும், அவரோடு தங்கி
நம்பி நேசிப்பேன் மெய்யாய்
...
எந்நேரம் யேசுவே - Ennearam Yesuvae1.எந்நேரம், யேசுவே!
சகாயராயிரும்,
அன்பான சத்தத்தால்
என் ஏக்கம் நீக்கிடும்.எந்நேரம் நீரே வேண்டும்;
இந்நேரம் நீரே ...
யேசுவின் அன்பில் மூழ்கவும் - Yesuvin Anbil Moolgavum1.யேசுவின் அன்பில் மூழ்கவும்
நேசத்தின் ஆழம் பார்க்கவும்
இன்னமும் தீரா வாஞ்சையை
என்னில் ...
This website uses cookies to ensure you get the best experience on our website