உள்ளான தேவ பயமும் - Ullana Deva Bayamum1.உள்ளான தேவ பயமும்
பாவத்தை வெறுத்து
எதிர்த்து நிற்கும் குணமும்
என் வாஞ்சையானது.2.ஆங்காரமும் துராசையும் ...
நன்றாய் விழிப்பவன் - Nantraai Vilippavan1.நன்றாய் விழிப்பவன்
சோதனைக்குட்படான்
விழிப்பில்லா திருப்பவன்
தீமைக்கு ஆளாவான்.2.ஏவாள் ஓர் கனியை
புசித்த ...
எந்தன் ஆத்ம நேசரே - Enthan Aathma Nesarae1.எந்தன் ஆத்ம நேசரே,
கொந்தளிக்கும் கடலில்
ஆழமான பாறைக்குள்
சீறி மோதும் அலைக்கும்
பாதுகாவலாயிரும்;
என்னை ...
உலக இன்பம் வேடிக்கை - Ulaga Inbam Veadikkai1.உலக இன்பம், வேடிக்கை
செல்வமும் எனக்கு வேண்டாம்;
பரம நன்மை ஒன்றுமே
இங்கில்லை, யாவும் மாயையாம்; ...
கர்த்தாவே நாங்கள் பூமியில் - Karthavae Naangal Boomiyil1.கர்த்தாவே, நாங்கள் பூமியில்
இருக்கும் நாளில் நீர்
தேவன்பைக் காட்டி, எங்களில் ...
அருளின் ஜோதியான - Arulin Jothiyana1.அருளின் ஜோதியான
அன்புள்ள யேசுவே,
மாந்தரின் ஜீவனான
உம்மாலே என்னிலே
வெளிச்சமும் குணமும்
சந்தோஷமும் திடமும் ...
என் ஜீவன் சுகம் செல்வம் - En Jeevan Sugam Selvam1.என் ஜீவன், சுகம், செல்வம்
ப்ரதிஷ்டை செய்கிறேன்
உற்சாக பலியாக
நான் ஒப்புவிக்கிறேன்.2.என் நாதா, ...
கர்த்தா என் நெஞ்சை உமக்கே - Karthaa En Nenjai Umakkae1.கர்த்தா என் நெஞ்சை உமக்கே
அன்பாய் படைக்கிறேன்;
விடாத வாஞ்சையுடனே
நான் உம்மைத் தேடுவேன்.
...
தூய ஆட்டுக்குட்டியே - Thooya Aattukuttiyae1.தூய ஆட்டுக்குட்டியே,
நீர் என் நெஞ்சின் வாஞ்சையே;
எப்போதேழை அடியேன்
உமக்கேற்றவன் ஆவேன்?2.நானும் மனத் ...
நான் வாஞ்சையாய் என் மனதை - Naan Vaanjaiyaai En Manathai1.நான் வாஞ்சையாய் என் மனதை
உயரப் பண்ணி, பாவத்தை
வெறுக்க தூய நெஞ்சை நீர்
என்னில் ...
This website uses cookies to ensure you get the best experience on our website