வாழ்விலும் தாழ்விலும் இன்ப துன்ப நேரங்களிலும் -2எங்களுடன் இருந்துகண்மணிப்போல் காத்து கிருபையால் நிறைத்தவரே
நன்றி பலி உமக்குத்தானே நன்மைகளின் நாயகரே ...
இம்மட்டும் காத்தவரே - Immattum Kaathavareஇம்மட்டும் காத்தவரே
இனிமேலும் என்னைக் காப்பவரே
அல்பா ஓமேகாவும் ஆனவரே
துதி பலி உமக்குத்தானே (2)
அல்பா ...
வியாதியின் படுக்கையை - Vyadhiyin padukaiyaiவியாதியின் படுக்கையை மாற்றினீரே
கோடி நன்றி ஐயா
சுகம் தருபவரே
எனது இயேசையா (2)விடுதலை வாழ்வை கொடுத்தவரே ...
அதிகாலைப் பொழுது புதிதாகும் - Athikaalai Pozhudhu Puthithagumஅதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு
என் தேவன் மண்ணில் வந்ததால்
என் தேவன் வரவு புதிதாகும் ...
அதிகாலைப் பொழுது புதிதாகும் உலகு என் தேவன் மண்ணில் வந்ததால் என் தேவன் வரவு புதிதாகும் உறவு தம் ஜீவன் மண்ணில் தந்ததால்
சோகங்கள் இனி ஓடியே போகும் ...
This website uses cookies to ensure you get the best experience on our website