Saranam saranm aanantha satchithanantha - சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாபல்லவிசரணம், சரணம், அனந்தா, சச்சிதானந்தா,
தாவீதின் மைந்தா, ஓசன்னா! ...
சரணம் சரணம் அனந்தா - Saranam Saranam Anantha
சரணம் சரணம் அனந்தா சச்சிதானந்தாதாவீதின் மைந்தா ஓசன்னா! சரணபதந்தா
சரணங்கள்
1.தேவசுதன் பொந்தியுப் ...
பொற்பு மிகும் வானுலகும் - Porpu Migum Vaanulagam
சீயோன் 1:பொற்பு மிகும் வானுலகும்பூவுலகும் படைத்த பரப்பொருளே, இங்கேபொந்திப்பிலாத் தரண்மனையில்வந்து ...
அப்பா தயாள குணாநந்த - Appa Thayaala Gunaanantha
1. அப்பா, தயாள குணாநந்த மோனந்த வேதா,-பொல்லாஇப்பாரில் காய்பாமுன் ஏகினீரோ, ஏசுநாதா?
2. குற்றம் சுமத்தப் ...
ஆதம்புரிந்த பாவத்தாலே - Aatham Purintha Paavathalae
1. ஆதம்புரிந்த பாவத்தாலே மனுடனாகிவேதம் புரிந்த சிறை விடுத்தீரோ பரனே.
2. ஏவை பறித்த கனியாலே ...
Punniyar Ivar Yaaro - புண்ணியர் இவர் யாரோபல்லவிபுண்ணியர் இவர் யாரோ ? - வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?அனுபல்லவிதண்ணிழல் சோலையிலே ...
ஏன் இந்தப் பாடுதான் - Yean Intha Paaduthan
ஏன் இந்தப் பாடுதான்! (ஏன் இந்தப் பாடையா) – சுவாமிஎன்ன தருவேன் இதற்கீடுநான்?
ஆனந்த நேமியே – எனை ஆளவந்த குரு ...
ஜகநாதா, குருபரநாதா, திரு
அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா!திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,தீதறும் வேத போதா! ஜக
1.முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு ...
1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ2.வந்த பின் தந்தையர்க் குகந்தபடியே பர
மண்டலன் பூ மண்டலத்தோர் ...
தேவ சுதன் பூவுலகோர் - Deva Suthan Poouvlakor1.தேவ சுதன் பூவுலகோர் பாவம் ஒழிக்க மனு
ஜென்மமாக வன்மையுள்ளோன் தன்மையாய் வந்தார் – தேவ2.வந்த பின் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!