என் சிந்தை எந்தன் நினைவெல்லாம் -En Sindhai Enthan Ninaivugal yellamஎன் சிந்தை எந்தன் நினைவெல்லாம்
என் தேவன் நீரே ஆனீரே
என் சொந்தம் எந்தன் பந்தம் ...
என்னால் எதையுமே செய்ய -Ennal Ethaiume seiya
என்னால் எதையுமே செய்ய முடியலஉமது பலமில்லாமல் எதுவும் முடியல(2)
என்னை பலப்படுத்தும்என்னை ...
என் சமுகம் முன்பாக செல்லும் - En Samugam munbaga sellumஎன் சமுகம் முன்பாக செல்லும்
இளைப்பாருதல் வரும் என்றீர் - 2
இருந்தவரே
இருப்பவரே
சீக்கிரம் ...
என் முடிவுக்கு விடிவு நீரே - En Mudivukku Vidivu Neereஎன் முடிவுக்கு விடிவு நீரே
என் வாழ்வுக்கு உதயம் நீரே
என்னையா தெரிந்துக்கொண்டீர்?
என்னையா ...
என் குரலை கேட்கின்றீர் - En kuralai ketkindreer
1.என் குரலை கேட்கின்றீர்என் இதயம் பார்கின்றீர்இருள் என்னை சூழ்ந்தாலும்உம வெளிச்சம் மறையாதேநான் ...
என் உள்ளம் கவியொன்று பாடும்- En Ullam Kavi Ontru Paadumஎன் உள்ளம் கவியொன்று பாடும் - உந்தன்
அன்பொன்றே அது என்றும் நாடும் - 2
இன்பங்கள் நதியான ...
என் உள்ள குடிலில் - En Ulla Kudililஎன் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா -2மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை ...
எந்தன் இதய கானம் - Enthan Ithaya Ganamஎந்தன் இதய கானம் என்றும் உன்னைப் பாடும்
இயேசுவே என் தலைவனென்று என்றும் எடுத்துக்கூறும் (2)1. காலையில் ...
என் இயேசுவே உன்னை நான் - En Yesuvae Unnai Naan
என் இயேசுவே உன்னை நான்மறவேன் மறவேன்.!எந்நாளும் உன் அருளை நான்பாடி மகிழ்ந்திருப்பேன்என் இயேசுவே உன்னை ...
எல்ரோயீ நீர் என்னை காண்கிற - ElRohi neer ennai kaankira
எல்ரோயீ நீர் என்னை காண்கிற தேவன்நீர் தானே என் இதயத்தில் வாழ்கிற தேவன்-2உம்மையல்லால் யாரை ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!