ஏறுகின்றார் தள்ளாடி தவழ்ந்து
களைப்போடே என்
இயேசு குருசை சுமந்தே
என்நேசர் கொல்கொதா
மலையின் மேல் நடந்தே ஏறுகின்றார்
கன்னத்தில் அவன் ஓங்கி அறைய
சின்னப் ...
கல்வாரி சிநேகம் கரைத்திடும் என்னை
கல்மனம் மாற்றி கரைந்தோட செய்யும் (2)
கல்வாரி சிநேகம்
1. காலங்கள் தோறும் காவலில் உள்ளோர்
காணட்டும் உம்மை களிப்போடு ...
குருசிலே மரண பாடுகள்
நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2
எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
1.எந்தன் அடிகள் எல்லாம் ...