துதிசெய் துதிசெய் நிதம் துதிசெய்மனமே மனமே கலங்காதேபரமன் வருவார் அருளை தருவார்இனி ஏன் கவலை மனமே 1. மன்னவன் இன்று மனதினில் வந்தார்மனமோ மகிழ்கிறது ...
இதோ நேச பாலன் புல்லனையில்ஏழை கோலமாக தோன்றினார்மனு பாவம் போக்க வந்துதித்தார்திவ்ய அற்புத பாலனானார் அவதாரமே அன்பின் ரூபமேஅன்னை மரியின் மகனாய்புவியில் ...
மா ஜோதி தோன்றினார் இப்புவியில்அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்அன்பின் பால ஜோதியாய் பூவில் ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!