அற்புதங்கள் காணும் வரையில் - Arputhangal kaanum varaiyil
அற்புதங்கள் காணும் வரையில்நான் உம்மை விடுவது இல்லைஅதிசயங்கள் பார்க்கும் வரையில் நான் உம்மை ...
அலங்கார வாசலாலே பிரவேசிக்க
வந்து நிற்க்கிறோம்
தெய்வ வீட்டின் நன்மைகளாலே
நிரம்பிட வந்திருக்கிறோம்-2
ஆராதிக்க வந்தோம்
அன்பு கூற வந்தோம்
யெகோவா தேவனையே ...