குருசிலே மரண பாடுகள்
நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2
எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
1.எந்தன் அடிகள் எல்லாம் ...
தந்தேன் என்னை ஏசுவே
இந்த நேரமே உமக்கே
உந்தனுக்கே ஊழியம் செய்ய
தந்தேன் என்னை தாங்கியருளும்
1. ஜீவ காலம் முழுதும்
தேவ பணி செய்திடுவேன்
ஊரில் கடும் போர் ...
1. இயேசு கிறிஸ்துவின் நல் சீடராகுவோம்
விசுவாசத்தில் முன் நடப்போம்
இனி எல்லோருமே அவர் பணிக்கெனவே
ஒன்றாய் எந்நாளும் உழைத்திடுவோம் – நம் இயேசு
நம் இயேசு ...