என்னால் ஒன்றும் கூடாதென்று
என்னை நான் தந்து விட்டேன்
உம்மால் எல்லாம் கூடுமென்று
உம்மை நான் நம்பியுள்ளேன்1. எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்லாம் செய்பவரே ...
Editor choice
இயேசு நேசிக்கிறார் – இயேசு நேசிக்கிறார் ;
இயேசு என்னையும் நேசிக்க யான் செய்த
தென்ன மாதவமோ!
சரணங்கள்
1. நீசனாமெனைத்தான் இயேசு நேசிக்கிறார்,
மாசில்லாத ...
முள்முடி நோகுதோ தேவனே
இரத்தமும் வடியுதோ சிரசினில்
இவையாவும் எனக்காக தேவனே
முழங்காலில் நிற்கிறேன் நாதனே
முள்முடி நோகுதோ
இரத்தமும் வடியுதோ சிரசினில் ...
என்னை நேசிக்கின்றாயா?
என்னை நேசிக்கின்றாயா?
கல்வாரிக் காட்சியை கண்ட பின்னும்
நேசியாமல் இருப்பாயா?
சரணங்கள்
1. பாவத்தின் அகோரத்தைப் பார்
பாதகத்தின் ...
அமலா தயாபரா அருள்கூர் ஐயா குருபராபல்லவிஅமலா, தயாபரா, அருள்கூர், ஐயா, குருபராசரணங்கள்1. சமயம் ஈராறோர் ஆறு சாஸ்திரங்கள் வேத நான்கும்
அமையும் ...
நீர் ஒருவரே பரிசுத்தர்
நீர் ஒருவரே பாத்திரர்
நீர் ஒருவரே உயர்ந்தவர்
நீர் ஒருவரே என் இயேசுவே
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை ...
kolgatha malai meethilae
siluvai sumanthu yearinar -2
unnatha pithavin sithamaai
uthamar ratham sintheenar
antho yersalamae
andavar bavani vanthar -2 ...
உயிரோடு எழுந்தவரே
உம்மை ஆராதனை செய்கிறோம்
ஜீவனின் அதிபதியே
உம்மை ஆராதைனை செய்கிறோம்
அல்லேலூயா ஒசன்னா-(4)
1. மரணத்தை ஜெயித்தவரே
உம்மை ஆராதனை ...
1. Parisutham Pera Vanthitteerkaala
Oppilaa Thiru Snaanathinaal?
Paava Thosham Neenga Nampineerkalaa
Aattukkuttiyin Irathathinaal
Maasillaa - ...
Parisuthar Koottam Naduvil
Jolithidum Suththa Jothiyae
Aroobiyae ivvaelayil
Adiyaar Nenjam Vaareero
1. Meen Kaettaal Paambai Arulvaar Undo
Kal Thinna ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!