நிச்சய கிருபைகள் தருவேன் - nitchaya kirubaigal tharuven entru lyricsநிச்சய கிருபைகள் தருவேன் என்று
நித்திய உடன்படிக்கை செய்தவரேதீமைகளை ...
நிச்சய கிருபைகள் தருவேன் என்று
நித்திய உடன்படிக்கை செய்தவரே
தீமைகளை மேன்மைகளாய் மாற்றினீரே
அரியசானத்தின் மேல் அமர்த்தினீரே
உங்க கிருபை தான் என்னை ...
புதுசா புத்தம் புதுசா என் வாழ்க்கை மாறிடுச்சு
புதுசா புத்தம் புதுசா என் உலகமே மாறிடுச்சு-2
பழைய மனுஷன துரத்திப்புட்டேன்(டு)
புதிய தரிசனம் ...
1. கல்வாரி சிலுவையில்
தொங்கி ஜீவனை விட்டார்
மானிடரிதயத்தில்
நன்மாறுதல் செய்திட
மாசற்ற ஜீவ நதி
பாவம் போக்கத் திறந்தீர்
எனக்காக மரித்தீர்
கல்வாரி ...
இயேசுவே நீர் நல்லவர்
உடைக்கப்பட்ட நேரங்களில் துணையாக நின்றீர்
எனக்கு நல்லவராய் எனக்கு நல்லவராய்
ரொம்ப நல்லவராய் இருப்பவரே
எப்படி நான் நன்றி உமக்கு ...
எனக்கு யாருமில்ல என்று - Yenakku Yaarumilla Endru Solli Thanimaiyil Azhudhaen lyricsஎனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் ...
எனக்கு யாருமில்ல என்று சொல்லி தனிமையில் அழுதேன்
நான் இருக்கேன்னு தேடி வந்து கட்டி பிடிசீங்க
ஒன்றும் இல்ல என்று சொல்லி வெறுமையா கிடந்தேன்
எனக்காக ...
இன்னும் உம்மில் இன்னும் உம்மில்
நெருங்க வேண்டுமே
நேசக்கரங்கள் என்னை அணைக்க
பாசம் வேண்டுமே
உயிருக்குள் அசைவாடுமே
பாவக்கரைகள் போக்குமே-2
பரிசுத்தமாய் ...
உம்மைப் போல தெய்வம் இல்லை
உம்மைப் போல மீட்பர் இல்லை(2)
இயேசுவே என் இயேசுவே
என் வாஞ்சையே என் ஏக்கமே(2)
ஆராதனை உமக்கு ஆராதனை(2)
1.சேற்றிலிருந்து தூக்கி ...
மகிமை ஆனவரே மாட்சிமை நிறைந்தவரே-2
மகத்துவமானவரே எங்கள் ஆவியானவரே-2
அக்கினி அக்கினி பரலோக தேவ அக்கினி-2
பிரகாசிக்கும் பேரொளியே எங்கள் மேல் வாருமையா-2 ...
This website uses cookies to ensure you get the best experience on our websiteGot it!