
தொண்டு செய்வேன் என்றும் – Thondu Seivean entrum
தொண்டு செய்வேன் என்றும் – Thondu Seivean entrum
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என்றும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
அனுபல்லவி
அவர் அழைப்பை அனுசரித்து
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே
1. வீடாணாலும், காடானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
2. கந்தையானாலும், நிந்தையானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
3. அடியானாலும், மிதியானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
4. மழையானாலும், வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
5. துன்பமானாலும் வெயிலானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
6. தனித்தானாலும் கூட்டமானாலும்
தொண்டு செய்வேன் என் ஆண்டவர்க்கே – தொண்டு
சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்;
கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்.
I will both lay me down in peace, and sleep:
for thou, LORD, only makest me dwell in safety.
சங்கீதம்: Psalms :4 :8✝️